கனலி கலை இலக்கியச் சூழலியல் இணைதளத்தின் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ பிப்ரவரி 15 அன்று சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் அவர்களால் முகநூலில் வெளியிடப்பட்டது என்பதை மனநிறைந்த மகிழ்சியுடனும் பெருமையுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். என் வாழ்வின் அதிமுக்கியப் பணியாக அமைந்துவிட்ட இச்சிறப்பிதழை பணிவன்புடன் தமிழ்ச் சமூகத்திடம் முன்வைக்கிறேன்; இந்த முன்னெடுப்பின் நோக்கத்தை நிறைவேற்றித் தரும்படி தமிழ்ச் சமூகத்தைக் கோருகிறேன்!
இன்னும் பிறக்காத தலைமுறைக்காக...
இன்னும் பிறக்காத தலைமுறைக்காக...
இன்னும் பிறக்காத தலைமுறைக்காக...
கனலி கலை இலக்கியச் சூழலியல் இணைதளத்தின் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ பிப்ரவரி 15 அன்று சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் அவர்களால் முகநூலில் வெளியிடப்பட்டது என்பதை மனநிறைந்த மகிழ்சியுடனும் பெருமையுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். என் வாழ்வின் அதிமுக்கியப் பணியாக அமைந்துவிட்ட இச்சிறப்பிதழை பணிவன்புடன் தமிழ்ச் சமூகத்திடம் முன்வைக்கிறேன்; இந்த முன்னெடுப்பின் நோக்கத்தை நிறைவேற்றித் தரும்படி தமிழ்ச் சமூகத்தைக் கோருகிறேன்!