Discussion about this post

User's avatar
Iniyan's avatar

தமிழில் யாரும் உள்ளனரா என்ற கேள்விக்கு நீங்களே பதிலாவது மகிழ்வைத் தருகிறது.

தொடர்ந்து எழுதுங்கள். இதற்கான தேவை அதிகம்.

நீங்கள், தமிழில் மறைந்த என்.ராமதுரையின் 'பருவநிலை மாற்றம்' குறித்து விரிவாக எழுதலாமே? எனக்குத் தெரிந்து எளிமையான தமிழில் 'பருவநிலை மாற்றம்' குறித்து வெளிவந்துள்ள ஒரே புத்தகம் அது தான் என்று தோன்றுகிறது.

மேலும், நீங்கள் அறிந்திருக்கலாம். தகவலுக்காக சொல்கிறேன், தினமணியிலிருந்து ஓய்வு பெற்ற பொன்.தனசேகரன் 'வானிலை மாற்றங்கள்' பற்றி தனியாக ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

மற்றபடி மகிழ்ச்சி. தொடர்க.

Expand full comment
Barathraj R's avatar

"நவீனத் தமிழிலக்கியத்தின் ‘மாஸ்டர்’களாகவும் தமிழ்ப்

பண்பாட்டைத் தங்கள் படைப்புகளில் கடத்துபவர்களாகவும், மொழியின் முகங்களாகவும் தங்களை அறிவித்துக் கொண்ட

சில ‘முன்னணி’ எழுத்தாளர்கள்..."- இந்தக் குற்றச்சாட்டை வழிமொழிகிறேன். அதே நேரத்தில் எழுத்தாளர் நக்கீரன் போன்ற வெகு சிலர், தொடர்ந்து புனைவிலும் அல்புனைவிலும் சூழல் பற்றியும், சூழல் சீர்கேடுகள் பற்றியும், அது குறித்தான தீர்வு மற்றும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். அதைப் போன்ற படைப்புகள் பற்றி குறிப்பிட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

Expand full comment
5 more comments...

No posts